Posted by: மோகன் on: மே 3, 2008
கடந்த மாதம் சேலத்தில் (எனது சொந்த ஊர்) எனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்தப்போது, போக்குவரத்து காவலர்களால் சோதனைக்குள்ளாக்கப் பட்டேன். இருசக்கர வாகனத்தின் இன்ஷுரன்ஸ் தவிர அனைத்து ஆவணங்களையும் அப்போது வைத்திருந்தேன். இருசக்கர வாகனத்தின் இன்ஷுரன்ஸ் ஆவணம் வீட்டில் இருந்தததை காவலரிடம் சொல்ல, அவர் அதை எடுத்து வரச் சொன்னார். அதற்கு முன்பு என் வண்டியை அருகிலிருந்த இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய் விட்டார். தவிற ஒரு கேஸ் [...]
அண்மைய மறுமொழிகள்