Posted by: மோகன் on: நவம்பர் 12, 2008
(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு [...]
Posted by: மோகன் on: ஆகஸ்ட் 28, 2008
இந்த வாரச் செய்திகள்
நகைச்சுவை(அல்லது அதிர்ச்சி) செய்திகள்:
சென்ற வாரம் (24/ஆகஸ்ட்) கலைஞர் தொலைக்காட்சியில் “டாப் 10 படங்களில்” இரண்டாமிடத்தைப் பிடித்த படம் எதுவென்றுத் தெரியுமா? உளியின் ஓசை (மக்களே அழாதீங்க, என்ன பண்றது?)
தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பேன்: சொன்னது யாரு? சுப்பிரமணியசாமி! (அதிர்ச்சியடையாதீங்க)
ஏக்கச் செய்திகள்
வன்முறை கட்சியாவிட்டது தேமுதிக-ராஜேந்தர் (இப்படி சொன்னாலாவது யாராவது என்னுடைய கட்சிப் பற்றி பேசுங்களேன். இல்லை திட்டியாவது ஒரு அறிக்கை விடுங்களேன்)
குழப்பச் செய்திகள்
பாமக இல்லாததால் திமுக பலவீனமடையவில்லை: கருணாநிதி – யாஹூசெய்திகள்
பாமக மீண்டும் திரும்பினால் கூட்டணி [...]
அண்மைய மறுமொழிகள்