Posted by: மோகன் on: ஜூலை 28, 2008
பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் நிகழ்ந்தது. அரசியல் கட்சிகள் அறிக்கைப் போரை ஆரம்பித்து விட்டன.
பாஜக அத்வானி பொடா சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று பேட்டி தர ஆரம்பித்து விட்டார். என்னவோ பொடா சட்டம் அமுலில் இருந்தப்போது நாட்டில் குண்டுகளே வெடிக்காத மாதிரி. எனக்கென்னவோ பொடா சட்டமிருந்தப்போது நிறைய அப்பாவி மக்கள்தான் சிரமத்துக்குள்ளாயினர் என்றுத் தோன்றுகிறது. காங்கிரஸோ நரேந்திர மோடி குஜராத் குண்டு வெடிப்பிற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை விட்டாயிற்று. இது முழுக்க முழுக்க [...]
அண்மைய மறுமொழிகள்