Posted by: மோகன் on: நவம்பர் 12, 2008
(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே கலைஞர் தொலைக்காட்சி இன்றைய செய்திகளில் பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக/முரணாகப் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளதாக ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் சொன்னதுப் போல பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு முரணாகப் பேசி இருந்தால் அது அதிசயத்திலும் அதிசயமே.
இரண்டாவது விஷயம் அவர் பேச்சில் கட்சி மரபை மறுபடி மீறி உள்ளார். அவர் எப்படி கலைஞரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்லி இருக்கலாம்? மைனாரிடி அரசை நடத்தி வரும் கருணாநிதி என்றுத்தானே சொல்லி இருக்க வேண்டும்?
பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.
1)அவருக்கு அடுத்த மொற சீட் வேணாம் போலத் தோணுது…
2)இல்ல அம்மாவ பாத்து நாளாயிருக்கும்..
3) மனசாட்சி கேக்காம அப்படி பண்ணியிருக்கலாம்..
ஏன் சார் அவர அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துட்டிங்க..
Auditor oruthar high heels seruppala adi vaankinathu thaan ninaivu varukirathu.
இது மட்டும் அல்லாமல் நேற்று அவர் முதல் மரியாதை படத்தில் வரும் ” அய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் “என்ற வசனத்தை வேறு பேசியிருக்கிறார். இதனால் சட்ட சபையே சிரிப்பில் அதிர்ந்திருக்கிறது.
Nice…
Nalla irunga…
Vera ennatha solla???
Mr. Panneerselvam maathiri unmaiyaana visuvaasi jayalalithaavidam kidaiyaadhu.. so , avar appdi antha maathiri ellaam pesi erukka maattaar.
Hi Najimudeen,
I agree that he is a gr8 person who is more reliable to Jayalalitha.
But,Please see today’s thina thanthi news paper for the details that i posted…
Please watch the video at the following site.
http://www.defence.lk/videos/20081112_LTTE01.wmv
This video should have taken at the war front.
இதுல முக்கியமான விஷயம் பன்னி(ர்) செல்வம் அடுத்து பேசுனது தான்..
இப்பிடி இலங்கை பிரச்சினை பத்தி விவாதம் நடந்துக்கிட்டு இருக்கும் போதே, ஜெயலலிதாவை மதுரையில தாக்குனாங்க, பொரச்சி தலைவிக்கு பாதுகாப்பு வேணும்னு பேச ஆரம்பிச்சிட்டாரு..
அதாவது அங்க எத்தனை பேரு குடும்பம் அழிஞ்சாலும் சரி, பொர்ச்சி தலைவி காருல கீறல் விழுந்துரக் கூடாது!
rrrrrrrra vittuteenga….
Adhu sari avargal panneer selvam endra peril rrrrrra vittuttaaru…
Naan atha sonnengo…
Naan vera edhayum mean pannalaingo…
Naan Nallavanungo…Nallavanungo
நவம்பர் 12, 2008 இல் 4:52 மு.பகல்
//பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்//
பன்னீர் செல்வம் வாயே திறக்கமாட்டாரு திறந்த ஒன்றுக்கும் இப்படி ஆகி விட்டதா….
என்ன கொடுமை சார் இது ?