Posted by: மோகன் on: ஆகஸ்ட் 7, 2008
அஸின் சினிமா எக்ஸ்பிரஸ் பேட்டி ஒன்றில்:
“போக்கிரி’, “வேல்’ ஆகிய வெற்றி பெற்ற படங்களின் ஹீரோயினான பிறகும் கோலிவுட்டுக்கு குட்பை சொல்லி விட்டீர்களே?
அதெப்படி முடிவு செய்தீர்கள். ஹிந்தி “கஜினி’ படம் மற்றும் சில புராஜெக்ட்ஸ் வேலைகளுக்காக மும்பை லோகன்ந்த்வாலா காம்ப்ளக்ஸில் உள்ள எனது அபார்ட்மெண்டுக்கு கடந்த டிசம்பரில் குடி பெயர்ந்தேன். எனது பிறந்த வீடு கோலிவுட்தானே! அதை எப்படி விடுவேன். நல்ல கேரக்டர்கள் கொடுத்தால் கண்டிப்பா நடிப்பேன்.
இதையே மலையாள படவுலக பத்திரிக்கை அஸினிடம் பேட்டி எடுத்திருந்தால் (ஒரு கற்பனை, பேட்டியின் தமிழாக்கம்):
நீங்கள் நடித்த மலையாள படங்கள் படுத்தோல்வி பெற்றதால்தான் மலையாள படவுலகிற்கு குட்பை சொல்லி விட்டீர்களா?
அதெப்படி முடிவு செய்தீர்கள். நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா-வில் கிடைத்ததைப் போன்று நல்ல ரோல்கள் கிடைத்தால் கண்டிப்பாக மலையாளப் படத்தில் நடிப்பேன். என் சொந்த வீடு கேரளம் தானே. அதை எப்படி விடுவேன்.
//என் சொந்த வீடு கேரளம் தானே. அதை எப்படி விடுவேன்.//
நாங்களும் இதை கிண்டலடிப்போம். அசின் இல்லை நிறைய பேர் இப்படி சொல்லுவார்கள்.
ஆகஸ்ட் 13, 2008 இல் 2:55 பிற்பகல்
அதெப்படி முடிவு செய்தீர்கள்.